Request from Arthiady Pillaiyar Temple, Point Pedro

Dear Devotees of Arthiady Pillaiyar,
ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!


இவ் ஆலயத்தினை புனரமைக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்பட்டு, திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. சுண்ணாம்பினால் கட்டப்ப்பட்ட இவ் ஆலயம் கறையாண் புற்றுக்கள் ஏற்பட்டு உதிர்ந்து கொட்டுப்பட்டு மிக மிக பழுதான நிலையில் இருந்தது. தற்பொழுது பல திருத்தங்கள் செய்த போதிலும் மேற் கொண்டு பல வேலைகள் செய்வதற்கு உங்களின் உதவியை நாடுகின்றோம்.

To read the Request from Tharumaparipalana Sabhai: Page 1/1

தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 1/2 ஐ வாசிக்க....
தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 2/2 ஐ வாசிக்க.....

உங்களினால் ஆன உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

3 comments:

Anonymous said...

வல்லியானந்தப்பிள்ளையார் எப்போ

ஆத்தியடிப்பிள்ளையாராக மாறினார்

kugan said...

ஆத்தியடிப்பிள்ளையார் எப்பவும் ஆத்தியடிப்பிள்ளையார் தான். ஆத்தியடிப்பிள்ளையார் வேறு வல்லியானந்தப்பிள்ளையார் வேறு நீங்கள் தான் மாறி comment post செய்து விட்டீர்கள்.

குகன்
ஆத்தியடி
kugageethan84@gmail.com

யாரோ said...

கோவில் நூற்றாண்டு மலரில் ஆத்தியடி பிள்ளையார் வரலாறு உள்ளது.தொடங்கிய நாள் முதல் இந்த கோவில் ஆத்தியடி பிள்ளையார் என்றே அழைக்கபட்டுள்ளது. (பக்கம் 24)