நூற்றாண்டு மலர் 2004

ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் தரும பரிபாலன சபை, பிள்ளையார் கோவிலின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு "நூற்றாண்டு மலர்" ஒன்றை 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம் மலரில் கோவில் வரலாறு, தரும பரிபாலன சபைக் கீதம், ஊஞ்சல்,நாயகன் பதிகம், தரும பரிபாலன சபை நடந்து வந்த பாதை, மற்றும் அன்பும் அறனும், சமுகத்தில் சமயம் என்ற கட்டுரைகளும் சனசமுக நிலையம், சைவ மன்ற பாலர் பாடசாலை பற்றிய விபரங்களும் என சகல விடயங்களும் அடங்கி உள்ளன.நூற்றாண்டு மலரை ஒவ்வொரு பக்கமாக http://www.arthiady-pillaiyar100year.blogspot.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து உள்ளோம்.
முழு மலரையும் PDF வடிவில் பெற விரும்பின் arthiady.pillaiyar@gmail.comஎன்ற மின் அஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்
"நூற்றாண்டு மலர் 2004" தவறாமல் எல்லோரும் படிக்க வேண்டியது மலர் ஆகும்.

No comments: