திருப்பணி உதவி


ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!

கடந்த ஒரு வருட காலமாக எமது கோவிலில் பல திருத்த வேலைகள் நடைபெற்று இன்னும் பல வேலைகள் செய்யப் படவேண்டிய நிலையில் உள்ளது. இறைவன் அருளால் பல அன்பர்கள் உதவி செய்த போதிலும் இன்னும் கணிசமான பணம் தேவைப் படுகின்றது.

2011 ஆண்டு ஆவணி மாதமளவில் கும்பாவிஷேகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உங்கள் உதவியை சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது.

சபையின் வேண்டுகோள் பக்கம் 1/2
சபையின் வேண்டுகோள் பக்கம் 2/2

புதிய கோவில் படங்களைப் பார்க்க:......



உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவாராக.
நன்றி.

No comments: