திருப்பணி மிகுதி வேலைத் திட்டம்

2008 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பிள்ளையாரின் அருளினால் 45% இற்கு மேல் பட்ட திருத்த வேலைகள் மிகவும் நல்ல வகையில் செய்யப்பட்டுள்ளது. மிகுதி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் 163 இலட்சம் ரூபா வரை தேவையாக உள்ளது.

3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 1/3 - பார்க்க)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 2/3 - பார்க்க)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 3/3 - பார்க்க)
செய்து முடிக்கப் பட்ட வேலை விபரம் - பார்க்க (PROGRESS REPORT)

1, 2 ம் கட்ட மிகுதி வேலை மதிப்பீடு ................ 2,949,835.00 ரூபா
3 ம் கட்ட வேலை மதிப்பீடு .............................. 10,682.959.00 ரூபா
4 ம் கட்ட வேலை மதிப்பீடு.................................. 1,770,000.00 ரூபா
5 ம் கட்ட வேலை மதிப்பீடு..................................... 897,400.00 ரூபா


கடந்த 6 மாதங்களாக பண பற்றாக் குறைவினால் இடை நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

2011 ஆண்டு ஆவணி மாதமளவில் கும்பாவிஷேகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் உதவியை சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது

பிள்ளையாரின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

No comments: