மகாலட்சுமி (அம்மன் விக்கிரகம்)

ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலின் உள் வீதியின் தென் மேற்கு மூலையில் தாமரைப் பூவில் அமர்ந்து சகல சௌபாக்கியங்களையும் அருள் பாலிக்க வல்ல "மகாலட்சுமி" அம்மனை மஹா கும்பாபிஷேக்தன்று (ஜூன் 12, 2011) பிரதஷ்டை செய்யப்படவுள்ளது.

இவ்வளவு காலமும் அம்மன் சுவாமி இல்லையே என்ற குறையும் பிள்ளையாரின் கருணையினால் தீர்த்து வைக்கப்பட்டு விட்டது.
மகாலக்சுமி அம்மன் சகல மக்களுக்கும் அருள் புரிவார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அம்மனின் வேறு சில படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

திருப்பணி படங்களைப் பார்க்க:arthiady-pillaiyarphoto.blogspot.com




நன்றி

No comments: